Friday, February 6, 2015

ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் 22-02-2015 உழவாரப்பணி


இம்மாத உழவாரப்பணி 22-02-2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பஞ்சேஸ்டியில் உள்ள ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவிலில்.

இருப்பிடம்காரணோடை அடுத்த பஞ்சேஸ்டி பேருந்து நிலையம் (ஜி.என்.டி.நெடுஞ்சாலை), அங்கிருந்து 200 மீட்டர் உட்புறம் உள்ளது.

இறங்க வேண்டிய இடம்பஞ்சேஸ்டி பேருந்து நிலையம். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாக செல்லும் 112, 112A, 112B, 131, 131A, 131B, 132, 133M, 90, 58C முதலிய பேருந்துகளில் ஏறி பஞ்சேஷ்டி நிறுத்தத்தில் இறங்கவும்.
நா. விஜய் – 95660 71172

Credit : Vedam Vedaprakash

No comments:

Post a Comment