இம்மாத உழவாரப்பணி
22-02-2015 (ஞாயிற்றுக்கிழமை)
அன்று பஞ்சேஸ்டியில் உள்ள ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவிலில்.
இருப்பிடம் –
காரணோடை அடுத்த பஞ்சேஸ்டி பேருந்து நிலையம்
(ஜி.என்.டி.நெடுஞ்சாலை),
அங்கிருந்து
200 மீட்டர் உட்புறம் உள்ளது.
இறங்க வேண்டிய இடம் – பஞ்சேஸ்டி பேருந்து நிலையம்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாக செல்லும்
112, 112A, 112B, 131, 131A, 131B, 132, 133M, 90, 58C முதலிய பேருந்துகளில் ஏறி பஞ்சேஷ்டி நிறுத்தத்தில் இறங்கவும்.
நா. விஜய் – 95660 71172Credit : Vedam Vedaprakash
No comments:
Post a Comment